Friday, August 22, 2008

கல்லூரி சாலை


பூக்கள் புன்னகை பூத்திருந்தன
காற்றில் வாசம் தோய்ந்திருந்தது
வானம் வெட்கி சிவந்திருந்தது ....
நீ சாலையில் நடக்கயில்