Friday, August 22, 2008

கல்லூரி சாலை


பூக்கள் புன்னகை பூத்திருந்தன
காற்றில் வாசம் தோய்ந்திருந்தது
வானம் வெட்கி சிவந்திருந்தது ....
நீ சாலையில் நடக்கயில்

பேத்தல்கள்


அவளுக்கு பரிசளிக்க
ஓவியம் வேண்டினேன்

இறைவனிடம்

இன்னமும்
வரைந்துகொண்டிருக்கிறான்

தூரிகையில் சாயம் மாற்றி

வானில் .

Saturday, January 5, 2008

http://www.google.com/transliterate/indic/Tamil