ஆடி கொண்டிருந்த
இதய
கதவு வழி நுழைந்தது ...
இழகிய இடுக்குகளில்
வேர் விட்டு
இதய இரத்தம் பருகி
வளர்ந்தது ..
சூழலின் வெம்மையில்
கவிதை ஒளியில்
மின்னி துளிர்விட்டது ...
உன் எதிர் படலில்
வானை தேடியது ..
உனது முதல் பார்வையில்
ஆயிரம் கிளைகளை விரித்து ...
குறி்ஞ்சியாய் இன்னமும் ...
பூக்க காத்திருந்தது ...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment