என் தோட்டத்தின் முதல் பூக்களே...
மன்னியுங்கள்.
உங்கள் தவம் வீணாகலாம் !
அவள் பூச்சூடி
நான் கண்டதில்லை...
மன்னியுங்கள்.
உங்கள் தவம் வீணாகலாம் !
அவள் பூச்சூடி
நான் கண்டதில்லை...
கல்லில் ... ஓலையில்... கண்ணீரில் ... எழுதப்படாத வரிகள் இங்கு எழுதப்படலாம்
No comments:
Post a Comment